Saturday, December 28, 2013

தமிழும் தமிழரும்

ஒவ்வொரு தமிழனும் பிறரிடம் சொல்லி பெருமை  பட வேண்டிய ஒரு விந்தை தமிழில் உண்டு

தமிழ் என்ற சொல்லை உச்சரிக்கும் போது
"நா"(Tongue) மட்டுமே  மடிகிறது (Fold/Death) ஆனால் 
நான் வாழ்கிறேன் (Live)

தமிழ் என்ற சொல்லை உச்சரிப்பவர்கள் நாவை மட்டுமே மடிய வைத்து தமிழ் பேசியவர்களை வாழ வைக்கிறது தமிழ் மொழி 

No comments:

Post a Comment