உவமை கொண்டு
புலமை கொண்டு
வந்ததல்ல என் காதல் கவிதைகள்
உன் பெண்மை கண்டு
உன் கண் மை கண்டு தடுமாறிய
என் உண்மை உணர்வுகள்
என் பேனா மையினால் பெருக்கெடுத்து
என் காதல்
உன் தாள் சேரும் முன்
என் ஏட்டு தாளில் பதிந்த
அந்த புனித சொற்களே
என் காதல் கவிதைகள்
புலமை கொண்டு
வந்ததல்ல என் காதல் கவிதைகள்
உன் பெண்மை கண்டு
உன் கண் மை கண்டு தடுமாறிய
என் உண்மை உணர்வுகள்
என் பேனா மையினால் பெருக்கெடுத்து
என் காதல்
உன் தாள் சேரும் முன்
என் ஏட்டு தாளில் பதிந்த
அந்த புனித சொற்களே
என் காதல் கவிதைகள்