Friday, October 18, 2013

கடலலை



காதலின் இனிமையை உணர்ந்த கடல்
காதலர் காலடி சுவடுகளைத்   தொட்டு வணங்கிட
அலை கரங்களுடன்  ஓடி வருகிறதா  கரையை நோக்கி ?

No comments:

Post a Comment