Thursday, May 23, 2013

இரவின் பரிதவிப்பு - சிவசுந்தர் இசை

https://soundcloud.com/#shivsu/iravin-parithavippu

ஒரு முறை பார்த்ததும்
இதயங்கள்  சேருதே
இது தான் காதலா ?

விடுமுறை வேண்டாம்
இடைவேளை   வேண்டாம்
சொல் என் காதலா !!!

விரல் தொடும் தூரத்தில் விருந்தென
தெரிந்ததும் தவிக்கிறேன்
நான் தவிக்கிறேன்

கனவினில் தினம் உனை
இரு கையால்
அணைத்திட துடிக்கிறேன்
நான் துடிக்கிறேன்

அடடடா காதலில் கற்பனை உலகில் பறக்கும் எண்ணத்தின் சிறகுகள்

இடை பிடிதிழுத்ததும்
 இதழ் முத்தம் கொடுத்ததும்
சிலிர்க்கிறேன் நான் சிலிர்க்கிறேன்

மீசைத்  தூரிகை ஓவியம் வரைந்ததை
சுகிக்கிறேன் நான் சுகிக்கிறேன்

யாக்கையைப்  பார்கையில் ஆணின் மனதில் தோன்றும் பற்பல ஆசைகள்

No comments:

Post a Comment